Thursday, June 4, 2015

ராஜகோபுர ஆத்யேஸ்டிகா ஸ்தாபனப் பெருவிழா

புங்குடுதீவு பாணாவிடைச் சிவனடியார்களுக்கு முக்கிய அறிவித்தல்
எதிர்வரும் 07.06.2015 ஞாயிற்றுக்கிழமை புங்குடுதீவு பாணாவிடைச் சிவன் கோவில் இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெறவுள்ளது. அங்கே 108 சங்குகள் கோபுரத்தின் அடியில் வைக்கபடவிருக்கின்றன. உங்களது பெயர்களிலும் சங்குகள் வைக்கப்பட வேண்டும் என்று விரும்புகின்ற அடியார்கள் திரு. ரூபகாந்தன் அவர்களைத் தொடர்பு கொண்டு உங்களது பெயர்களையும் நட்சத்திரங்களையும் பதிவு செய்யுமாறு வேண்டுகின்றோம். அல்லது எனது முகநூல் தகவல் பெட்டியிலும் பதிவு செய்யலாம்.


திரு. ரூபகாந்தன் தொலைபேசி இல. 0817711182

புங்குடுதீவு பாணாவிடைச் சிவன்
அனைத்துலக பேரவை

No comments:

Post a Comment