Monday, May 11, 2015

திருவூஞ்சல் பாடல்கள்

           புங்குடுதீவு பாணாவிடைப்பதி 

       ஸ்ரீ பர்வதவர்த்தனி அம்பாள் சமேத இராமலிங்கேஸ்வரர் 
                     திருவூஞ்சல் 
                              காப்பு
பொன்னிலங்கு ஈழத்து ராமேஸ்வரப்
       பூங்குடியின் பாணாவிடைத் தலத்தில் மேவும்
அன்னை பர்வதவர்த்தனி சமேதரராகி
      அரனார் ராமலிங்கேஸ்வரர்  மகிழ்ந்தே
கன்னல் தமிழ் திருவூஞ்சல் தனிலே வைதி
      களித்தாட ஊஞ்சலிசை  பாடி ஏத்த
 வன்னமருப்  பழகனான வார  ணனின்
      வளந் திகழும் செஞ்சரணம் காப்பு தாமே.

புங்குடுதீவு பாணாவிடைச் சிவன் அனைத்துலக பேரவை

தலைவர்...திருநாவுக்கரசு ஸ்ரீதரன் செயலாளர்...அரியபுத்திரன் நிமலன் பொருளாளர்..அருணாசலம் திகிலழகன் மக்கள் ஒருங்கிணைப்புச் செயலர்.. நாகராசா ஜெயகுமார் திட்டமிடல் செயலர்....செல்லத்துரை ரூபகாந்தன் உபதலைவர்...துரைராஜா சுவேந்திரராஜா உபசெயலாளர்...சுப்பிரமணியம் சந்திரகுமார் உபபொருளாளர்...சுரேஸ்குமார் ஆனந்தி மக்கள் ஒருங்கிணைப்பு உபசெயலர்...பரநிருபசிங்கம் ராஜகோபால்

சிவன் ரீவி யில் தேர்த்திருவிழா 2015 நேரடி ஒளிபரப்பு