Tuesday, June 16, 2015

                  கௌரவிப்பும் கலந்துரையாடலும் 
                                           திரு .எஸ்.கே.சண்முகலிங்கம்
                                (ஒய்வு பெற்ற அதிபர்,சமாதானநீதவான்) .




காலம் ; 21.06.2015 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்  3.00 மணி
இடம் ;பேர் ண்   சிவன்கோவில் ஆலயம் ,Europeplatz1 3008 Bern(Fribourgstr)
தாயகத்தில் இருந்து வந்திருக்கும் புங்குடுதீவு பாணாவிடை சிவன்கோவில் பரிபாலான தர்மகர்த்தாசபை தலைவரும் புங்குடுதீவு அபிவிருத்திக்கான ஒன்றியத் தலைவரும ஒய்வு பெற்ற புங்குடுதீவு கணேசமகா வித்தியாலய அதிபருமான திரு எஸ்.கே சண்முகலிங்கம்  அவர்களின் சமூக ஆன்மீக சேவையைப் பாராட்டி கௌரவிப்பதோடு புங்குடுதீவு அபிவிருத்தி , புங்குகுடுதீவு பாணாவிடை சிவன் கோவில் திருப்பணி தொடர்பான கலந்துரையாடலும் பேரன் ஞானலிங்கேசுரர் திருக்கோவில்  மண்டபத்தில் நடைபெறவுள்ளது .அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றோம்


இவ்வண்ணம் 
புங்குடுதீவு பாணாவிடைசிவன் அனைத்துலகப் பேரவை 
தொடர்புகளுக்கு அ  . நிமலன் 0791244513

தேர்த்திருவிழா 2015


நாத்திகன் ஆத்திகன்..கண்ணதாசன்


சிவபுராணம் விளக்கம் ஓதல்


சிவபுராணம் ஓதல்


சிவபுராண விளக்கம் ..சௌரிராசன்


திருவாசகமேன்னும்தேன்..இளையராசா


சீர்காழி. புங்குடுதீவு..சுட்டிபுரம்


கிருஷ்ணகானம்


வாரியார் வரலாறு


அறுபடைவீடு வாரியார்


திருநாவுக்கரசர் ..வாரியார்


குருவும் திருவும் சுகிசிவம்


வாழ்ந்து பார்க்கலாம் வா..சுகிசிவம்


சுகி சிவம் 2


இறவாத பக்தி ..மங்கையற்கரசி


பட்டினத்தார் ..வாரியார்


கண்ணன் கருணை..வாரியார்


சக்தி பஜனை

ஓம் ஜெய ஜெய சக்தி
ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி
ஜெய ஜெய அனுதினம் பாடிப் பணிந்தோம்
ஜெகமெங்கும் அமைதஜயைத் தா - ஓம்....

சிவபுராணம்


தொல்லையிரும் பிறவிச் சூழுந் தளைநீக்கி
அல்லலறுத் தானந்த மாக்கியதே - எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவ+ரெங்கோன்
திருவாசகம் என்னும் தேன்.

சிவன் பஜனை


1. சிவசிவ சிவசிவ சிவாயநம ஓம்
அரகர கரகர கராய நமஓம்
ஜெகதீஸ்வராய சிவாய நமஓம்
சர்வேஸ்வராய சிவாய நமஓம்
பரமேஸ்வராய சிவாய நமஓம்

முருகன் பஜனை

அன்பருக்கு அன்பனே நீ வா வா முருகா
ஆறுபடை வீடுடையாய் வா வா முருகா
இன்பமய சோதியே நீ வா வா முருகா
ஈசனுமை பாலகனே வா வா முருகா

Wednesday, June 10, 2015

சிவன்

சிவன் (Śiva, சிவா) என்பவர் இந்து சமயக் கடவுள்களில் ஒருவராகவும், ஸ்மார்த்த மதத்தில் வணங்கப்பெறும் ஆறு கடவுள்களில் ஒருவராகவும்,சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளாகவும் வழிபடப்படுகிறார். சிவம் என்றும் சிவபெருமான் என்றும் பரவலாக அழைக்கப்பெறும் இவருக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் இருக்கின்றன. இவர் பிறப்பும் இறப்பும் இல்லாதவர் என்றும் ,

Friday, June 5, 2015

ராஜகோபுர ஆத்யேஸ்டிகா ஸ்தாபனப் பெருவிழா

புங்குடுதீவு பாணாவிடைச் சிவனடியார்களுக்கு முக்கிய அறிவித்தல்
எதிர்வரும் 07.06.2015 ஞாயிற்றுக்கிழமை புங்குடுதீவு பாணாவிடைச் சிவன் கோவில் இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெறவுள்ளது. அங்கே 108 சங்குகள் கோபுரத்தின் அடியில் வைக்கபடவிருக்கின்றன. உங்களது பெயர்களிலும் சங்குகள் வைக்கப்பட வேண்டும் என்று விரும்புகின்ற அடியார்கள் திரு. ரூபகாந்தன் அவர்களைத் தொடர்பு கொண்டு உங்களது பெயர்களையும் நட்சத்திரங்களையும் பதிவு செய்யுமாறு வேண்டுகின்றோம். அல்லது எனது முகநூல் தகவல் பெட்டியிலும் பதிவு செய்யலாம்.

திரு. ரூபகாந்தன் தொலைபேசி இல. 0817711182

புங்குடுதீவு பாணாவிடைச் சிவன்
அனைத்துலக பேரவை

மலர்கள்

8.1 காலங்களுக்கேற்ற புஷ்பங்கள் : காலை : தாமரை, பொரசு, துளசி, நவமல்லிகை, நந்தியாவட்டை, மந்தாரை, முல்லை, சண்பகம், புன்னாகம், தாழை,

7. அபிஷேகம்




7.1 அபிஷேக தீர்த்தத்தில் போடுவதற்கு உகந்த திரவியங்கள் : பாதிரிப்பூ, உத்பலம், தாமரைப்பூ, அலரிப்பூ முதலியன.

பூஜா முறைகள்

உஷத்கால பூஜை :சிவாச்சாரியார், சூர்ய உதயத்துக்குக் குறைந்தது 5 நாழிகைகள் (2 மணி நேரம்) முன்பு எழுந்து வாக்கினால் தோத்திரமும் மனத்தினால்

நித்தியக் கிரியைகள்

திருக்கோவில் நித்தியக் கிரியைகள் : ஆலயங்களில் நிகழ்வுறும் நித்தியக் கிரியைகள் நித்தியம், ஆகந்துக நித்தியம் என இரு வகைப்படும். நித்தியம் என்பது தினம் தினம் செய்யும்

முத்திரைகள்

4.1 முத்ரா என்ற சொல்லுக்கு இறைவழிபாட்டின்போது விரல்களை குறிப்பிட்ட வகையாக வைத்துக் கொள்ளும் முறை என்ற பொருள் ஸம்ஸக்ருத அகராதிகளில்

சிவாச்சாரியார்




3.1 ஆலயக் கிரியை வகைகள்: சிவாலயங்களில் நடைபெறும் கிரியைகள் மூவகைப் படுத்தப் பட்டுள்ளன: 1. நித்தியக் கிரியைகள் 2. நைமித்திகக் கிரியைகள் 3.

உண்டியல் மண்டபம்!


Temple images
கோயிலுக்குள் செல்லும் பக்தர்களில் ஒருவர் விடாமல் உண்டியல் செலுத்த சென்று விடுவார்கள். தனது திருமணத்துக்கு குபேரனிடம் கடன் வாங்கிய பெருமாள், ""யார் யார் பாவம் செய்தார்களோ, அவர்களின் பாவக்கணக்குக்கு ஏற்ப கலியுகத்தில் அவர்களிடமிருந்து பணத்தை வசூல் செய்து கடனை அடைத்து விடுவேன்,என அவரிடம் வாக்கு கொடுத்துள்ளார். அதன்படி, அவர் நம்மிடமிருந்து வசூலை நடத்திக் கொண்டிருக்கிறார். "காவாளம் எனப்படும் மிகப்பெரிய பித்தளை அண்டா துணி

திருப்பதி பிரசாத லட்டு

திருப்பதி லட்டை ஒரு காலத்தில் "மனோகரம் என்ற பெயரில் அழைத்தார்கள். தினமும் உத்தேசமாக 6000 கிலோ கடலை மாவு, 12,000 கிலோ சர்க்கரை,

ராஜ கோபுரம் முதல் கருவறை வரை

!
பெருமாள் ஆனந்த விமான நிலையத்தின் கீழ் கிழக்கு

திருப்பதி வரலாறு!


Temple images


வழிபாடு மற்றும் பிரசாத கட்டணம்



11.11.11 தேதிப்படி

தங்கும் விடுதிகள்



* யாத்ரிகர்கள் மையம் எண் 1, மொத்த அறைகள் 103,

வரைபடங்கள்




சபரிமலை யாத்திரை


ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை யாத்திரை செல்வார்கள். ஒரு காலத்தில், சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்ல எருமேலியிலிருந்து செல்லும் காட்டுப்பாதை மட்டுமே பயன்பட்டதாக கூறுவர்.

போக்குவரத்து தகவல்கள் - சபரி மலை வழிகள்

  1. சுமார் 50 வருடங்களுக்கு முன்பு பக்தர்கள் அடர்ந்த காட்டு வழியாக ஆபத்தான பயணம் செய்து ஐயப்பனை தரிசனம் செய்ய வேண்டி இருந்தது. எனவே மண்டலபூஜை-மகரவிளக்கு நடைபெறும் சமயத்தில் , மன்னரகுளஞ்சி

விரத முறைகள்



கார்த்திகை மாதம் துவங்கியதும், இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் போகின்றனர். இவர்கள் ஐயப்பனுக்காக மாலை

ஐயப்பனின் வரலாற



மகிஷாசுரனின் தங்கையான அரக்கி மகிஷி. தேவலோகத்தையும் பூலோகத்தையும் ஆட்டி படைத்து கொண்டிருந்தாள், அத்துடன் தன் சகோதரன் மகிஷாசுரனின்

ஆலயங்கள் அமைத்தல்




2.1 ஆலயக் கிரியைகள் : ஆலயங்களில் செய்யப்பெறும் கிரியைகள் முப்பெரும் பிரிவினுள் அடங்கும்; 1. கர்ஷணாதி ப்ரதிஷ்டாந்தம், 2. ப்ரதிஷ்டாதி உற்சவாந்தம், 3. உற்சவாதி ப்ராயச்சித்தாந்தம்.

சிவாலய வழிபாட்டின் முக்கியத்துவம்

Temple images


1.1 ஒரு சிறு புல்லைக்கூட சிருஷ்டிக்கத் திறனற்ற மனிதனுக்கு இத்தனை உணவும், உடையும், மற்ற

சோலைமலை


[Image1]
 

திருத்தணி


[Image1]
 

திருவேரகம்

அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில்
[Image1]


திருஆவினன்குடி


[Image1]
 

திருச்செந்தூ


[Image1]
 

திருப்பரங்குன்றம்


[Image1]

ருத்ராட்சம்

Temple imagesருத்ராட்சத்தின் மருத்துவ குணங்கள்!
ருத்ராட்சத்தைக் கழுத்தில் அணிவதால் புற்று நோய் கூட தணியும் என்று சமீபத்தில் வெளியான சில

தேர்த்திருவிழா காணொளி 2015



ராஜகோபுர ஆத்யேஸ்டிகா ஸ்தாபனப் பெருவிழா


புங்குடுதீவு பாணாவிடைச் சிவனடியார்களுக்கு முக்கிய அறிவித்தல்
எதிர்வரும் 07.06.2015 ஞாயிற்றுக்கிழமை புங்குடுதீவு பாணாவிடைச் சிவன் கோவில் இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெறவுள்ளது. அங்கே 108 சங்குகள் கோபுரத்தின் அடியில் வைக்கபடவிருக்கின்றன. உங்களது பெயர்களிலும் சங்குகள் வைக்கப்பட வேண்டும் என்று விரும்புகின்ற அடியார்கள் திரு. ரூபகாந்தன் அவர்களைத் தொடர்பு கொண்டு உங்களது பெயர்களையும் நட்சத்திரங்களையும் பதிவு செய்யுமாறு வேண்டுகின்றோம். அல்லது எனது முகநூல் தகவல் பெட்டியிலும் பதிவு செய்யலாம்.

திரு. ரூபகாந்தன் தொலைபேசி இல. 0817711182
புங்குடுதீவு பாணாவிடைச் சிவன்
அனைத்துலக பேரவை

Thursday, June 4, 2015

மகாபாரதம் சுகிசிவம்

Songs

சுக்சிவம் காலம் நல்ல காலம்


Songs

PlayDownloadA
(2 votes)
****
12345
27:05128 kbps44.1 kHz26.01 Mb
PlayDownloadB
(1 vote)
*****
12345
27:08128 kbps44.1 kHz26.05 Mb
Check:  All | NoneSelected: PlayPlay random
PlaylistsAdd ToPlayMore

சிகிசிவம் கிரிவலம்

Songs

PlayDownloadSukisivam
12345
59:24128 kbps44.1 kHz57.03 

சுகிசிவம் 1

Songs

கந்தசஷ்டி

Songs

நாதஸ்வரம்

Songs

சீர்காழியின் பாடல்கள்

Songs

டி எம் எஸ் பாடலகள்

Songs

சிவன் பஜனை